தாகூர் கல்விச்சிந்தனைகள்
தொகுப்பு:ஞாலன் சுப்பிரமணியன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
இலக்கியத்தோடு கல்வியிலும் தனித்த பார்வைகொண்டவர் தாகூர்.
இப்போதைய நமது கல்விமுறை எங்கோ விலகி சென்றுகொண்டிருக்கும் நிலையில் அவரது குழந்தையை மையப்படுத்திய இயற்கையோடு இணைந்த கல்விமுறையை நாம் பரிசீலிப்பது அவசியம்.
No comments:
Post a Comment