Thursday, August 3, 2017

ஆசிரியர் நூலகம் 12. ஏன் ?..எதற்கு ?..எப்படி ?..




ஏன் ? எதற்கு ? எப்படி ?..
சுஜாதா.
விகடன் பிரசுரம்.
விகடன் பிரசுரம்
757,அண்ணா சாலை
சென்னை-600002.



எதை வைத்து சிங்கத்தை காட்டுக்கு ராஜா என்கிறார்கள்?

மனிதன் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன்?

செவ்வாய் கிரகத்தில் தன்னீர் உள்ளதா?

அணு குண்டுக்கும் ஹைட்ரஜன் குண்டுக்கும் என்ன வித்யாசம்?

இதுபோன்ற எளிய வேடிக்கையான கேள்வியிலிருந்து சிக்கலான கேள்விகளுக்கும் அறிவியல்பூர்வமான சுவையான பதில்கள் சுஜாதாவுக்கேயுறிய நகைச்சுவையான நடையில் வண்ணப்படங்களுடன்.

ஆசிரியர்களுக்கு மட்டுல்ல மாணவர்களையும் கவரும் புத்தகம்.

No comments:

Post a Comment