கற்றனைத்தூறும்
கல்வி தொடர்பான கட்டுரைகள்
ரவிக்குமார்
உயிர்மை பதிப்பகம்.
11/29
சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை-600018.
எழுத்தாளர், சமூக ஆர்வலர், சிந்தனையாளர்
நிறப்பிரிகை ,மணற்கேணி போன்ற ஆய்விதழ்களின் ஆசிரியர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என பன்முகமுடையவர்.
கல்வி தொடர்பான அவரது ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
கல்வி என்பது நம் சமூகத்தில் ஒரு போதனாமுறை மட்டுமல்ல, அது பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு சிக்கல்களோடு தொடர்புடைய ஒரு பிரச்சினையாகும். நம்முடைய கலாச்சார சமூக நிறுவனங்களுக்குத் தேவையான உடல்களையும் மனங்களையும் உற்பத்தி செய்யும் நமது கல்வி அமைப்பின் பல்வேறு முரண்களையும் எதிர்மறை அம்சங்களையும் ரவிக்குமார் இந்த நூலில் தீவிரமாக விவாதிக்கிறார்.
சீரான, சமூக நீதியுள்ள கல்வி அமைப்பை உருவாக்குவதில் நம்பிகை கொண்டவர்களோடு இந்த நூல் ஆழமாக உரையாடுகிறது.
No comments:
Post a Comment