2025 ல் வாசித்த நூல்களில் நினைவில் நின்றவை
காற்றைக் கேட்கிறவன் - கல்யாண்ஜி
கற்பது உலகளவு -
கல்வியாளர். தா.நெடுஞ்செழியன்
அ மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்
பஞ்சம் ,படுகொலை, பேரழிவு : கம்யூனிசம் - அரவிந்தன்
காதல் சரி என்றால் சாதி தப்பு - பெருமாள் முருகன்
அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் 5-
ஆசிரியர்.வீரமணி
வெற்றிப்படிகள்-
- வானதி திருநாவுக்கரசு
பறக்கும் முத்த ஸ்மைலிகள் -
ஜி.கார்ல் மார்க்ஸ்
சாதி ஒரு உரையாடல் - ஜெயமோகன்
சூரியனை அணிந்த ஒரு பெண்
- கே ஆர் மீரா
மகாத்மா ஜோதிராவ் புலே
-தனஞ்செய் கீர்
மழையில் ஒரு நடை -
மாதவ் காட்கில்
படுபட்சி -டிலுக்சன் மோகன்
குற்றமும் அநீதியும் - வி.சுதர்சன்
கரும்பலகைக் கதைகள் -
தொகுப்பு இளம்பரிதி
தமிழ் தேசியம்: ஏன் எதற்கு எப்படி?
-தொகுப்பு :பாலமுரளி வர்மன்
தண்டிக்கப்படுகிறதா தமிழ்நாடு- மு.இராமநாதன்
ஸ்டார்ட் யுகத்தில் வாழ்வது எப்படி- முகமது ரியாஸ்
100 பெண்கள் 100 சிறுகதைகள்- தொகுப்பு : முனைவர் இரா பிரேமா
நடுநிசி எல்லைகள்- சுசித்ரா விஜயன்
பொலியோ பொலி -நாஞ்சில்நாடன்
எதுவும் இன்றி -டாக்டர் சி பழனிவேலு
நேர்மை படும் பாடு -
ஞான ராஜசேகரன்
ஷோபா சக்தி கதைகள்
நாளை என்பது உன்னைக் காணும் நாள் -மனுஷ்யபுத்திரன்
உலக சினிமா - செழியன்
உப்பு வண்டிக்காரன்- இமையம்
கற்பது உலகளவு -கல்வியாளர்.தா.நெடுஞ்செழியன்
விலங்கை உடைத்து -
கவிஞர் காசி ஆனந்தன்
ஜீவன் லீலா - காகா காலேல்கர்
இப்படித்தான் உருவானேன் -
பழ கருப்பையா
தும்பை - கண்மணி குணசேகரன்
மீண்டும் தலைப்புச் செய்திகள்+
ராஜா வாசுதேவன்
கொங்குக் குடியானவர் சமூகம் -
பிரண்டா பேக்
உரிமைப் போராட்டத்தின் சுவடுகள் (அம்பேத்கரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்)
நிறம் மாற்றும் மண் -
இயகோகா சுப்பிரமணியம்
ஒரு ஞானக்கிரகனின் பத்து முகங்கள் - சிவராம் காரந்த்
காந்தியக் கல்வி -ஜாகீர் ஹீசேன் அறிக்கை
